அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு; இந்தியாவுக்குக் கொண்டு வர ஏற்பாடு
வாஷிங்டன்:
அமெரிக்காவில் காணாமல் போன 22 வயது இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா
ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என இந்திய தூதரகம்
தெரிவித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீனிவாசையா, 22,
சென்னை ஐ.ஐ.டி.,யில் கடந்த ஆண்டு பட்டம் பெற்றார். மேற்படிப்புக்காக
அமெரிக்கா சென்ற அவர், கலிபோர்னியா மாகாணத்தின் பெர்க்லி நகரில் உள்ள
யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியாவில், வேதியியல் மற்றும் பயோ மாலிகுலர்
பொறியியல் பிரிவில் முதுநிலைப் படிப்பு படித்து வந்தார்.
கடந்த பிப்ரவரி 9ம் தேதி முதல் சாகேத் ஸ்ரீனிவாசையாவை காணவில்லை. சக நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடினர். அவரது பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பை, பார்க் ஹில்ஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக, டுவைட் வேயின் 1700 பிளாக்கில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மாயமான இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா, பெர்க்லி ஹில்ஸ் அருகே உள்ள ஏரியில் சடலமாக உள்ளூர் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
''உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவது உட்பட, குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்'' என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (20)
sankaran - hyderabad,இந்தியா
15 பிப்,2026 - 18:42 Report Abuse
மன அழுத்தம் காரணமாக தற்கொலையாக கூட இருக்கலாம்.. பெற்றோரும் சரி, மாணவர்களும் சரி... திருந்தர மாதிரி தெரியல.. 0
0
Reply
RAJ - dammam,இந்தியா
15 பிப்,2026 - 16:40 Report Abuse
அடுத்தவன் வருத்தத்தில் குளிர்காயும்... 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
15 பிப்,2026 - 12:04 Report Abuse
RIP அமெரிக்காவில் ட்ரம்பிற்கு பின் இனவெறி செயல்கள் அதிகரிக்கிறது. அதிகம் படித்த அறிவுள்ள இந்தியர்களின் மேல் கல்வி கூடங்களில் வேலை செய்யும் இடத்தில பொறாமை மற்றும் நிறம் சார்ந்த வெறி மிக மோசமாக உள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னால் நான் இதை சந்தித்து இருக்கிறேன். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
15 பிப்,2026 - 11:15 Report Abuse
எத்தனை கனவுகளுடன், அவர் மற்றும் அவர் பெற்றோர்கள் இருந்திருப்பார்கள். எல்லாம் போச்சே. என்ன சோதனை இது? 0
0
Santhakumar Srinivasalu - ,
15 பிப்,2026 - 13:07Report Abuse
இவர் படிப்புக்கு பெற்றோர் செலவு செய்தது எல்லாம் வீண! அந்த தொகை இருந்தா பெற்றோர்களின் கடைசி காலத்திற்கு உதவும்? 0
0
Reply
Subramanian - ,
15 பிப்,2026 - 11:01 Report Abuse
ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி 0
0
Reply
renga rajan - ,
15 பிப்,2026 - 10:57 Report Abuse
அரசு சார்பில் வெளிநாடு போனாலதான் அவர்களை இந்தியா கொண்டுவர வேண்டும் இல்லனா தேவை இல்லை 0
0
Reply
அப்பாவி - ,
15 பிப்,2026 - 10:53 Report Abuse
Motive இல்லாமல் எந்தக்கொலையும் நடக்காது. 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
15 பிப்,2026 - 19:55Report Abuse
அப்பாவி யின் கண்டு பிடிப்பு பிரமாதமா இருக்கு. 1492ல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடித்ததை விட பெரீய்ய கண்டு பிடிப்பா இருக்கு... அப்பாவி மேலும் வளர்ந்து பெரீய்ய கண்டு பிடிப்பாளராக ஆகணும்.. 0
0
Reply
chennai sivakumar - chennai,இந்தியா
15 பிப்,2026 - 10:33 Report Abuse
May be a too brilliant guy. Must have been murdered 0
0
Reply
nisar ahmad - ,
15 பிப்,2026 - 10:18 Report Abuse
என்னடா இது பங்களாதேஷில் இரண்டு இந்துக்கள் கொல்லப்பட்டபோது ஆ வூ ன்னு kathina 0
0
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
15 பிப்,2026 - 10:38Report Abuse
அடுத்தவன் சாவில் இன்பம் தேடும் கும்பல் ஒன்று மட்டுமே, 0
0
sundar - xhennai,இந்தியா
15 பிப்,2026 - 10:46Report Abuse
இரண்டு ஹிந்து அல்ல. மக்கள் தொகையில் 23% சதவிகிதம் இருந்த ஹிந்துக்கள் 2% ஆக குறைந்துவிட்டது. இப்போது இறந்த நபர் மதத்திற்காக கொல்லப்படவில்லை. பங்களாதேஷில் நடப்பது மதம் சார்ந்த கொலை. வித்தியாசம் புரிந்து கொள்ளுங்கள் அமைதியை விரும்பும் மக்களே 0
0
Kumar Kumzi - ,இந்தியா
15 பிப்,2026 - 11:42Report Abuse
பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு இந்தியாவில் என்ன வேல 0
0
Rathna - Connecticut,இந்தியா
15 பிப்,2026 - 12:01Report Abuse
உன் சமூகத்தின் உண்மை முகம் வெளியில் வருகிறது. எதையும் எதற்கும் முடிச்சு போடுகிறாய். 0
0
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
15 பிப்,2026 - 13:40Report Abuse
அதேமாதிரி இந்தியாவில் ரெண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அடித்து துரத்த வேண்டும் மேலும் இந்தியாவையோ இந்துக்களைப்பற்றி பேசினால் குடியுரிமையத்து பண்ணவேண்டும் இத மோடிசர்க்கர் உடனடியாக பண்ணும் ... 0
0
Sriram - Chennai,இந்தியா
15 பிப்,2026 - 15:55Report Abuse
பங்களாதேஷில் பல இந்துக்கள் கொல்லப்பட்டும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும் உள்ளனர். அவர்களும் உங்களைப் போன்ற வெறியர்கள். நீங்கள் மட்டுமே மற்றவர்களின் மரணத்தில் மகிழ்ச்சியைக் காண முடியும். 0
0
Ranjith - ,
15 பிப்,2026 - 22:06Report Abuse
உனக்கு முதல எத்தன குழந்தை.....? 0
0
Reply
முத்துக்குமார் திருநெல்வேலி - ,
15 பிப்,2026 - 09:32 Report Abuse
ஆழ்ந்த இரங்கல் ஆன்மா சாந்தியடைய இறைவனை மனதார வேண்டிக்கொள்கிறேன் 0
0
A viswanathan - ,
15 பிப்,2026 - 11:15Report Abuse
மிகவும் வருத்தமாக உள்ளது. ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். 0
0
Reply
மேலும்
-
தமிழக அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை; உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
-
தகவல் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்
-
விடைபெற்றார் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்!
-
இபிஎஸ்சை வீட்டில் சென்று சந்தித்த மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன்!
-
அடுத்த தலைமுறை விமான இன்ஜின் உருவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்; ராஜ்நாத் சிங்
-
அதிமுக சின்னம் குறித்த வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு டில்லி ஐகோர்ட் கேள்வி
Advertisement
Advertisement