உலக தாய் மொழிநாள் உறுதிமொழி ஏற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை ஏற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்,21ம் தேதி உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அரசு கலை அறிவியல் கல்லுாரி கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு அனைவரும் உலக தாய்மொழிநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் தர்மராஜா, உறுதி மொழி வாசிக்க, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியை கல்லுாரி கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஒருங்கிணைத்தனர்.
மேலும்
-
மாமதுரைக்கு மேலும் இரண்டு பாலங்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை விஜயகாந்த் ஆத்மா வாழ்த்தும்; அமைச்சர் ரகுபதி
-
இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும்; அமித்ஷா உறுதி
-
பாஜவின் பிடிக்குள் அதிமுக போய்விட்டது; திருமாவின் இன்றைய குறி!
-
ஏஐ., பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு மீது உலகநாடுகள் முழு நம்பிக்கை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
ஆர்எஸ்எஸ் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கு; பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்