பா.ஜ., ஆர்ப்பாட்டம்
பரமக்குடி: பரமக்குடி ஐந்து முனை ரோடு அருகில் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., மாவட்ட இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி, வக்கீல் பிரபு, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தி.மு.க., ஆட்சியில் தமிழக இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., ஆட்சியை வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் துாக்கி எறிய வேண்டும் என பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுவுக்கு தான் பயம்: இபிஎஸ்
-
ஏஐ மாநாட்டை இழிவான அரசியல் தளமாக மாற்றிய காங்கிரஸ்: பிரதமர் மோடி கண்டனம்
-
பாக்., எல்லை அருகே இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூட்டில் பலி; பயங்கரவாதிகள் செயலா என விசாரணை
-
பெரம்பூரில் விஜய் போட்டி?
-
3 விக்கெட்டை இழந்து தென் ஆப்ரிக்கா தடுமாற்றம்; இந்தியா சிறப்பான பந்துவீச்சு
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement