ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம், வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களை விடுவிக்க கோரி நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர்.
மேலும் தங்கச்சிமடத்தில் மத்திய, மாநில அரசை வலியுறுத்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட், காரல் மார்க்ஸ் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுவுக்கு தான் பயம்: இபிஎஸ்
-
ஏஐ மாநாட்டை இழிவான அரசியல் தளமாக மாற்றிய காங்கிரஸ்: பிரதமர் மோடி கண்டனம்
-
பாக்., எல்லை அருகே இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூட்டில் பலி; பயங்கரவாதிகள் செயலா என விசாரணை
-
பெரம்பூரில் விஜய் போட்டி?
-
3 விக்கெட்டை இழந்து தென் ஆப்ரிக்கா தடுமாற்றம்; இந்தியா சிறப்பான பந்துவீச்சு
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement