மோடி நெருங்கிய நண்பர்; இஸ்ரேல் பயணத்தை பாராட்டிய பிரதமர் நெதன்யாகு
ஜெருசலேம்: "பிரதமர் மோடி நெருங்கிய நண்பர். இந்தியா-இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நெருங்கிய உறவு உள்ளது" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
இஸ்ரேலுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பிப்ரவரி 25ம் தேதி பயணம் மேற்கொள்கிறார். பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய அம்சங்கள் குறித்து இருவரும் விரிவாக கலந்து பேச உள்ளனர். இந்தியா, இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது இந்த பயணத்தின் முக்கிய இலக்காகும்.
2017ம் ஆண்டு இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றிருந்தார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து இஸ்ரேலுக்கு பயணிப்பது சர்வதேச நாடுகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி நெருங்கிய நண்பர். இந்தியா-இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நெருங்கிய உறவு உள்ளது. நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசுகிறோம், ஒருவரையொருவர் சந்திக்கிறோம்," என்று நெதன்யாகு கூறினார்.
fraud மீட்டிங் கிரிமினல்
அப்படியே அவங்க ஆளுங்க 5000 பேரைக் கூட்டி வந்து பாகிஸ்தான் எல்லையைக் கவனிக்கச் சொல்லுங்க.பொறுக்கிஸ்தான் அடங்கி ஒடுங்கி இருக்கும்.
okay ready We can start exporting human
This is Huge Inter Nation partnership between India and Israel is Organic, since both face Hostile geographical placement. The partnership should be based on mutual respect. India and Israel are set to their Security pact next week during PM Narendra Modis visit, with talks expected to deepen defence and strategic cooperation.மேலும்
-
ஊராட்சியில் திருட்டு மின்சாரம் உபயோகம்: 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு
-
பச்சை வண்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை
-
இன்று இனிதாக
-
சின்னாளபட்டியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
-
2 வயது குழந்தையை கடத்திய சென்னை தம்பதி சுற்றிவளைப்பு
-
'சீட்' தராவிட்டாலும் தேர்தல் பணி செய்வேன்