இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்; புதிய சாதனை படைத்தார் பிரதமர் மோடி
புதுடில்லி: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில், 10 கோடி பின்தொடர்பவர்கள் பாலோவர்ஸ்-ஐ கடந்த முதல் அரசியல்வாதி என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார்.
தற்போதைய தொழில்நுட்ப காலத்தில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக வலைதளம் பயன்பாடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. 2014ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரதமர் மோடி, தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில், 10 கோடி பாலோவர்ஸ்-ஐ கடந்த முதல் அரசியல்வாதி என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
அதேபோல், அமெரிக்க அதிபர் டிரம்ப் 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தையும், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ 15 மில்லியனுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பிரேசில் அதிபர் 14.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் நான்காவது இடத்தையும், துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன் 11.6 மில்லியனுடன் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர். கடைசியாக, அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேய் 6.4 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளனர்.
(100 மில்லியன்- 10 கோடி)
பட்டியலில் அடுத்த ஐந்து முக்கிய உலகத் தலைவர்களின் மொத்த பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, பிரதமர் மோடியின் பின்தொடர்பவர்களை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலும்...!
இந்தியாவிலும், பிரதமர் மோடி மற்ற அரசியல்வாதிகளை விட அதிகமானோர் பாலோவ் செய்கின்றனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 16.1 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் எம்.பி.யும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் 12.6 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதுனால ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் மேம்பட போக உள்ளதா ? ஒன்னும் இல்லை ...எதுக்கு இந்த வெட்டி விளம்பரம் ...
பழமொழி ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறது!
..... தைக்கு தெரியுமா கற்பூர வாசனை...அந்த பழமொழி தானே வேணு
அது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை...அது தானே
மோடிஜிக்கு இணையான தலைவர்கள் யாரும் இல்லை தன் நலம் கருதாது நாட்டின் நலனிற்க்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட மாபெரும் தலைவர் இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுத்து, இந்தியாவை மேலும் மேலும் முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும். வாழ்க மோடிஜி
தனிப்பட்ட நபர் மற்றும் அரசியல் என்பதை கடந்து பேச்சில், நடையில் உள்ள நேர்மை மற்றும் கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவை பொருளாதாரத்தில், பாதுகாப்பில் உயர்த்தியதை பார்த்து பலர் அவரை பின் தொடர்கின்றனர். அது தான் உண்மை.
இல்லாவிட்டால் 25 நாடுகளுக்கும் மேல் அவரவர் நாட்டின் மிக பெரிய தேசிய விருதுகளை வழங்குமா என்பதை திராவிட குஞ்சுகள் யோசித்து பார்க்க வேண்டும்?
மோடிஜி போன்ற மிக சிறந்த மஹான்கள் வாழும் காலத்தில் நானும் இருப்பது கடவுள் கொடுத்த ஆசிர்வாதம்...
100 கோடி பின்தொடர்த்தால் அது சாதனை ....
வெறும் விளம்பரம்
இதற்கும் யாராவது விருது கொடுப்பார்களா? அப்படிக் கொடுத்தால் விருது வாங்குவதிலும் சாதனை படைத்து, அதற்கு ஒரு விருது கிடைக்கும்
சுடாலினை பின் தொடர்ந்தா 200 ரூவா பிரயோஜனம் உண்டு
இன்ஸ்டாகிராமில் நரேந்திரமோடியை பின்தொடர்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை.
யாரைத் தொடர்ந்தால் நன்மை என்றும் கூறலாமே.
முரசொலி படிப்பவர்களுக்கு இன்ஸ்டாகிராம் எதுக்கு
வாழ்நாள் திராவிட கொத்தடிமையாகவே இருக்க விரும்புகிறார்
டாஸ்மாக்கில் சுருண்டு கிடப்பதே உத்தமம்
உன்ன யாரு ஃபாலோ பண்ண சொன்னது.மேலும்
-
சர்ச் கட்டுவதை எதிர்த்து போராட்டம்; பெண்கள் மூவர் மயக்கம்: மாரடைப்பில் முதியவர் பலி
-
கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை
-
தீமைகளை நினைவூட்டும் கண்ணாடி: இஸ்ரேலில் போர்வீரர்கள் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி பதிவு
-
28 ம் தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிப்பு: ராமதாஸ்
-
தமிழகம் வருகிறார் அமலாக்கத்துறை இயக்குநர்
-
ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்டுப்பாடு