விநாயகர் கோவிலில் மண்டல பூஜை
குளித்தலை: குளித்தலை அடுத்த மேட்டுமகாதானபுரம், தேவேந்திர குல தெருவில் அமைந்துள்ள விநாயகர், அருள்ஜோதி மாரியம்மன், பாலமுருகன், துர்கா தேவி, மகாலட்சுமி, நவக்கிரகங்கள், மாசி பெரியண்ணசாமி, மல்லாண்டவர், கருப்பண்ணசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கடந்த, 22ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, ஒவ்வொரு நாள் இரவும் மண்டல பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்னதானமும் நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு ஆறாவது நாளாக, மேட்டு மகாதானபுரம் விஜயா மற்றும் கிராம மக்கள் சார்பாக நடைபெற்ற மண்டல பூஜையில் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கமேனியை கொன்றது எப்படி: அமெரிக்கா, இஸ்ரேல் தீட்டிய ரகசிய திட்டம்
-
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
-
போர் பதற்றம் எதிரொலி: மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு
-
கராச்சியில் அமெரிக்க துாதரகம் சூறையாடல்; துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி
-
இளைஞர்களின் கனவை நிறைவேற்றுவதே முதன்மை இலக்கு: புதுச்சேரியில் பிரதமர் மோடி பேச்சு
-
நாக்பூரில் துயரம்; வெடிமருந்து நிறுவனத்தில் தீ பற்றியதில் 17 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement