வாகன ஓட்டிகள் அவதி
வாகன ஓட்டிகள் அவதி
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி பகுதியில் போடப்பட்டுள்ள பேரிகார்டுகளால் விளைபொருட்களை ஏற்றி வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சின்னராஜ், விருத்தாசலம்.
நிழற்குடை வசதி தேவை
விருத்தாசலம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதியின்றி பயணிகள் திறந்தவெளியில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.
- மணி, விருத்தாசலம்.
கழிவுநீரால் துர்நாற்றம்
கடலுார், புதுப்பாளையம் அப்பாவு தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
-புருஷோத்தமன், கடலுார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லக்ஷ்மி பிராண்ட்டின் தீபாவளி பரிசு போட்டி : நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு லெக்ஸஸ் RX 350 கார் பரிசு
-
அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்
-
எங்களின் வலிமைக்கேற்ப தொகுதிகள் வேண்டும்; கேட்கிறார் திருமாவளவன்
-
தமிழகம் எல்லா துறைகளிலும் ஆல் ரவுண்டர்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
ஈரானை தொடர்ந்து லெபனானில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 31 பேர் பலி
-
மாசி மகம்: காவிரி துலா கட்டத்தில் முன்னோருக்கு தர்ப்பணம்
Advertisement
Advertisement