அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்
டெஹ்ரான்: போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் எப் -15 போர் விமானத்தை குவைத்தில் ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானம் செல்போன் டவர் மீது மோதி கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.
இந்நிலையில், ''ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படை, போலீசார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும். இல்லையென்றால் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்'' என அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்து இருந்தார்.
அதேபோல், ஈரான் எங்களுடன் பேச தயாராக இருக்கிறது என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இதை ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரி ஜானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
3வது நாளாக…!
குவைத் மீது ஈரான் ராணுவம் 3வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் துபாய், அபுதாபி, குவைத் விமான நிலையங்களில் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஈரான் ஏவுகணை வீசி தாக்குவதால் துபாய், அபுதாபி, தோஹா நகரங்கள் குண்டு வெடிப்பு சத்தத்தால் அதிர்கின்றன.
இன்று சைப்ரஸ் நாட்டின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள பிரிட்டன் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்கியதில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாக, சைப்ரஸ் அரசு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் எண்ணம் ஒன்றே ஒன்று தான்...கொலை....ஏகத்துவ திணிப்பு வெறி...
நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு ஏற்ற தான் இந்த ஜிகாதி பயங்கரவாத கும்பல்களின் பேச்சு உள்ளது. இஸ்ரேல் தன் முழு ஆற்றலையும் காட்டினால் இந்த ஜிகாதி கும்பல்கள் ஒன்று கூட தேறாது. இந்த நேரதில் காரியம் முக்கியமா வீரியம் முக்கியமா என யோசிக்கும் அளவுக்கு இந்த ஜிகாதிகளுக்கு அறிவு இல்லை இதுகளுக்கு மதம் பிடித்து இருப்பதால் தங்களையே அழித்தது கொள்கின்றனர். ஈரான் அழிவதற்கு முன் அமெரிக்காவை அசிங்கம் படுத்தி பெரிய இழப்பை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அடுத்த சுபமுகூர்த்தம் பாகிஸ்தானுக்கு தான். ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
உலக பொது மக்கள் நலன் கருதி போர் இல்லா தீர்வு காண வேண்டும்.
இஸ்ரேலிய நாட்டை ஈரான் போடுற போட்டுல அமேரிக்கா வால சுருட்டனும்.....
ஈரான் இன்னும் ரெண்டு நாளைக்கு மேல தாங்காது. மொத்தமா சோலிய முடிச்சுடுவாங்க. ஈரானியர்களுக்கு விடுதலை. அமெரிக்காவுக்கு எண்ணைச் சந்தை லாபம்.அவ்வளவு தான்.
ரொம்ப கஷ்டம், தங்கள் உரிமைக்காக போராடும் நாடு தாக்குப்பிறகு ஒரு தலைவனை வைத்துவிட்டு போவான், அவன் இருந்தவனை விட கொடியவானாக இருக்கலாம், இல்லை அடங்கிபோவனாக இருக்கலாம், இல்லை எதிரிக்கு காக்காய் பிடித்து சொந்த நாட்டு மக்களை கொடுமைப்படுத்துபவனாக இருக்கலாம், அண்ணா திமுக போல இரட்டை இலைக்கு அடிபட்டு கட்சியை தெருவியாபாரம் செய்யுங்க என்று கொமைனி போகவில்லை, இதுக்கு முன் ஹெலிகாப்டர் விபத்தில் கொலையானவருக்கு பின் வந்தவர் கமெய்னி, அடுத்தவரிசையில் பலரைவிட்டு சென்றிருக்கிறார், பொறுத்து இருந்து பார்க்கணும்.
ஐரோப்பிய நாடுகள் களம் இறங்க உள்ளன. போடுற போட்டுல ஈரானில் சவக்குழி தோண்டுவது தான் மிகப் பெரிய வேலை.அடிக்கிற அடியில இனிமேல் ஈரான் பேசவே பேசாது.
ஈரானுக்கு உள்ளேயே புகுந்து ஒவ்வொருத்தனையா இஸ்ரேல் தூக்குறான், அவங்ககிட்ட உங்க பப்பு வேகாது, விரைவில் பழமைவாதிகள் அழியப்போவதும் ஈரானிய மக்களுக்கு சுதந்திரம் கிடைப்பதும் உறுதி.
இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு காலத்தில் இப்படி நடக்கலாமா ?
நோன்பு காலத்தில் தான் ஆஃப்கான் பாக் சண்டை, பலூச் பாகிஸ்தான் உள்நாட்டுச் சண்டை நடக்கிறது.
இந்தியா புனரமைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் ..நிறைய கட்டுமான பணிகள் நடக்கும்
Israel and the United States continue eliminating high ranking officials at a blistering, unprecedented pace. Here are seven more confirmed dead.1.Saleh Asadi: Deputy for Information, General Headquarters of the Armed Forces. 2. Mohammad Shirazi: Chief of the Khamenei Office. 3. Ghulam Reza Rezaian: Chief of Intelligence, Police Command. 4. Mohsen Dareh Baghi: Deputy for Support, Armed Forces. 5. Akbar Ebrahimzadeh: Deputy Chief of the Khamenei Office.
6. Bahram Hosseini Motlagh: Head of Planning and Operations, Armed Forces HQ. 7. Hasan Ali Tajik: Head of the General Staff of the Armed Forces.
டிரம்ப் ஏன் இவ்வாறு பொய் சொல்கிறார் என்று தெரியவில்லை.
இன்னும் ஒரு ரெண்டு ரவுண்டு ஈரானை பொளந்தா , தானா கதறிக்கிட்டு சரண்டர் ஆயிடுவான்