தொழிற்கடன் பெறுபவர்களில் 50 சதவீதம் பேர் மகளிர்' ஆய்வில் தகவல்
புதுடில்லி: நாட்டில் தொழிற்கடன் பெறுவோரில் பாதி பேர் மகளிர் என, ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற கடன் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
'சி.ஆர்.ஐ.எப் ஹை மார்க்' என்ற அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த டிச., 2020 முதல் டிச., 2025 வரையிலான காலகட்டத்தில், கடன் பெற்ற மகளிர் எண்ணிக்கையின் ஆண்டு கூட்டு வளர்ச்சி 14.20 சதவீதம் ஆகும். அதாவது, 8.90 கோடி பேர் கடன் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் 'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O' கருத்தரங்கு
-
ஈரானின் டிரோன் தாங்கி கப்பல் மீது தாக்குதல்; வீடியோ வெளியிட்டது அமெரிக்கா
-
“மேட் இன் பாரத்” என்றால் உலகிலேயே மிகச்சிறந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும்
-
ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டு!
-
ஈஷா காவேரி கூக்குரல் வழிகாட்டுதலில் தி.மலை மாவட்டத்தில் 'ஒரு கிராமம் ஓர் அரசமரம்' திட்டம்!
-
ஐடி முதல் தடய அறிவியல் வரை; பழங்குடியின மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று வழிநடத்தும் ஈஷா!
Advertisement
Advertisement