சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்
குளித்தலை:குளித்தலை
அடுத்த கட்டளை மேட்டு வாய்க்கால், வலைய-பட்டி சட்ரஸில் இருந்து
பணிக்கம்பட்டி, மேட்டுமருதுார் வழியாக, கல்லு பாலத்தில் கொடிங்கால்
வடிகால் வாய்க்கா-லுடன் இணைகிறது. இந்த சிவாயம் காட்டுவாரி,
வலையப்பட்-டியில் இருந்து பணிக்கம்பட்டி ஒல்லிவிட்டான் கோவில் வரை,
சில விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். வாய்க்காலில் செடி,
கொடிகள் முழுவதும் வளர்ந்து தண்ணீர் வெளியேற முடி-யாமல் தேங்கியுள்ளது.
அவ்வப்
போது பெயரளவில் மட்டுமே
ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது.
வடிகால்
வாய்க்காலில் உள்ள, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி,
விவசாயிகள் பாதிக்காத வகையில், மழை காலங்களில் தண்ணீர் உடனே செல்லும்
வகையில், துரிதமாக துார்வார நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி
விவசாயிகள், குளித்-தலை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும்
கலெக்ட-ருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஈரானின் புதிய ஆட்சியாளர் நலம்: ஈரான் அதிபர் மகன் உறுதி
-
போரை அரசியலாக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக சீனாவுக்கு மட்டும் 11 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்கள்; 12 நாட்களில் ஈரான் வினியோகம்
-
1 கோடி மதிப்பு சோலார் தொழில்நுட்ப உரிமம்: அனபாண்ட் நிறுவனத்திற்கு வழங்கிய எஸ்ஆர்எம்
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் மீண்டும் கடிதம்
-
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்