தேர்தலையொட்டி மதுபான பார்களை மூட உத்தரவு
விழுப்புரம்: புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி மரக்காணம், வானுார் பகுதியில் உள்ள மதுபான பார்கள் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை மூட வேண்டும் என கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
புதுச்சேரி சட்டசபை பொதுத்தேர்தல் வரும் 9 ம் தேதி நடக்கிறது. இதனால், புதுச்சேரி எல்லை பகுதியையொட்டி, 5 கி.மீ., சுற்றளவில் உள்ள விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், வானுார் பகுதிகளில் செயல்படும் எப்.எல்., 3 உரிமம் பெற்ற 4 மதுபான பார்கள் மட்டும் இன்று 7ம் தேதி காலை 10 மணி முதல் வரும் 9ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரையிலும், வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நாள் முழுதும் மூடப்பட வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
த.வெ.க., விஜய் சொல்வதெல்லாம் சாத்தியமற்றது: மார்க்சிஸ்ட்
-
மொத்தம் 7400 பேர் வேட்புமனு தாக்கல்; நாளை மறுநாள் வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்
-
ஈரான் உளவு பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டார்
-
டிரம்பை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் போட முடிவு?
-
கெடுவை நீட்டித்தார் டிரம்ப் ; கிண்டலடிக்கிறது ஈரான்
-
வங்கதேசம்: தட்டம்மை நோய்க்கு 98 குழந்தைகள் பலி
Advertisement
Advertisement