மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
தேவதானப்பட்டி, மே 6--–
தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மஞ்சளாறு அணையில் இருந்து 4 நாட்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
தமிழக அரசு உத்தரவில் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையிலிருந்து தேனி மாவட்ட பகுதியான தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதியான தும்மலப்பட்டி மற்றும் வத்தலகுண்டு முதல் சிவஞானபுரம் வரையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏப்.,30ல் தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம்(மே3) இரவு நிறுத்தப்பட்டது.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இபிஎஸ் உடன் தவெக ஆனந்த் சந்திப்பு
-
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரம்
-
இன்று மதியம் 2 மணிக்கு முடிவை அறிவிக்கிறார் சோடங்கர்
-
உடைகிறதா அதிமுக?: எம்எல்ஏ கூட்டத்தை தள்ளிவைத்தார் இபிஎஸ்
-
கட்சியை காப்பாற்றுவாரா இபிஎஸ்?: விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளித்தால் தப்பிப்பார்
-
முதல்வரின் தோல்வி வருத்தம் தரக்கூடியது; காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
Advertisement
Advertisement