செவிலியர் தினம்
சிவகங்கை,மே 13-
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் அரிமா சங்க நிர்வாகிகளுடன் இணைந்து கொண்டாடப்பட்டது.
செவிலியர் கண்காணிப்பாளர் குர்ஷித் பிச்சம்மாள் தலைமை வகித்தார். செவிலியர் சங்க செயலாளர் தேவசேனா, செவிலியர்கள் ராணி, மாலதி முன்னிலை வகித்தனர். செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அரிமா சங்க தலைவர் ரமேஷ்கண்ணன், செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் செந்தில்குமார், கேப்டன் சரவணன் செவிலியர்களை பாராட்டி சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் உயிரிழப்பு
-
சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு; தினமலர் நேரலை காணத்தவறாதீர்கள்
-
முட்டாள்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும்; டிரம்ப் காட்டம்
-
'ஆடி எஸ்.க்யூ., 8' எஸ்.யூ.வி., 4 வினாடியில் 100 கி.மீ., வேகம்
-
எம்.ஜி., 'மெஜெஸ்டர்' எஸ்.யூ.வி., 5மீ நீளம் உள்ள 7 சீட்டர் எஸ்.யூ.வி.,
-
350 சி.சி.,க்கு மாறிய 'ட்ரையம்ப்'
Advertisement
Advertisement