தங்கம், நிலத்தை விட்டுவிட்டு மியூச்சுவல் பண்டில் அதிக முதலீடு

எப்போதும் தங்கம் மற்றும் நிலத்தின் மீது மட்டுமே முதலீடு செய்ய ஆசைப்படும் இந்தியர்கள், தற்போது தங்கள் பார்வையை 'நிதி சந்தை' பக்கம் திருப்பியிருப்பது, 'செபி' ஆய்வறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.

காரணங்கள்

*அரசின் வரி சலுகைகள்

* டிஜிட்டல் பேங்கிங், மொபைல் ஆப் வசதி

* வங்கிகளை விட கூடுதல் லாபம் தரும் வாய்ப்பு

* நேரடியாக பங்குகளை வாங்கி ரிஸ்க் எடுக்க விரும்பாதது

* எஸ்.ஐ.பி., மீதான அதிக நம்பிக்கை

நிதி சந்தையில் முதலீடு
Latest Tamil News

Tamil News
Tamil News
Tamil News

இந்திய முதலீட்டாளர்களின் முதிர்ச்சி

முதலீட்டாளர்கள் சந்தையை விட்டு ஓடவில்லை . நேரடியாக வாங்கிய தனிப்பட்ட பங்குகளில் நல்ல லாபம் கிடைத்தவுடன் அதை விற்று, அந்த பணத்தை பாதுகாப்பான 'எஸ்.ஐ.பி' மற்றும் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மறுமுதலீடு செய்கிறார்கள். இது இந்திய முதலீட்டாளர்களின் முதிர்ச்சியை காட்டுகிறது.

- ஜிமீத் மோடி, சி.இ.ஓ., சாம்கோ குழுமம்.

Advertisement