ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு
ஈரோடு:முன்னாள் நிர்வாகி கட்சி தாவியதால், சீரமைக்கப்பட்ட மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் திறக்கப்பட்டது.
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கே.வி.ராமலிங்கம், அ.தி.மு.க.,வின் வேலுமணி - சி.வி.சண்முகம் அணிக்கு ஆதரவாக செயல்பட்டார் எனக்கூறி, அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, ஈரோடு பகுதி செயலர் மனோகரனை மாவட்ட செயலராக இ.பி.எஸ்., அறிவித்தார். இப்பிரச்னையால் கடந்த சில நாட்களாக, ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள அ.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தை மனோகரன் பூட்டி வைத்திருந்தார்.
இந்நிலையில் அலுவலகத்தை சீரமைத்து, முன்னாள் எம்.எல்.ஏ., பாலு மூலம், மனோகரன் நேற்று திறந்து வைத்தார்.
இதில் முன்னாள் எம்.பி., செல்வகுமாரசின்னையன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிர
மணியம், முன்னாள் மேயர் மல்லிகா உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றால்... ஈரான் உடனான பேச்சு குறித்து டிரம்ப் சூசகம்
-
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு; கனடா பிரதமர் மார்க் கார்னி தகவல்
-
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு; 12 நாட்களில் 5வது முறையாக மாற்றம்
-
பாவூர்சத்திரத்தில் -மேம்பால பணியை விரைவில் முடிக்க கோர்ட் உத்தரவு
-
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் பணி துவங்கியது
-
மதுரை மீனாட்சி கோயில் 'பார்க்கிங்'கில் சிறுவன் கொடூர கொலை: சித்திரை திருவிழாவில் தாக்கியதிற்கு பழிக்குப்பழி
Advertisement
Advertisement