இனி தனி சின்னத்தில் போட்டி: ம.தி.மு.க.,
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை நேற்று அளித்த பேட்டி: தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால், தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை தவிர்க்க, காங்., -- கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், த.வெ.க., அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தி.மு.க., - -அ.தி.மு.க., இணைந்து ஆட்சி அமைத்தால், மக்கள் ஏற்க மாட்டார்கள். இனி வரும் அனைத்து தேர்தல்களிலும், ம.தி.மு.க.,வின் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இது குறித்து கட்சியின் பொதுக்குழுவில் பேசி முடிவெடுப்பேன். இவ்வாறு கூறினார்.
வாசகர் கருத்து (2)
Vasan - ,இந்தியா
26 மே,2026 - 07:35 Report Abuse
அன்புமணி போல் நடந்து கொள்ளுங்கள். 0
0
Reply
Sivaraman - chennai,இந்தியா
26 மே,2026 - 07:18 Report Abuse
கூட்டணி ஆட்சி என்ற உடன் தனிச் சின்னம். 0
0
Reply
மேலும்
-
அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றால்... ஈரான் உடனான பேச்சு குறித்து டிரம்ப் சூசகம்
-
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு; கனடா பிரதமர் மார்க் கார்னி தகவல்
-
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு; 12 நாட்களில் 5வது முறையாக மாற்றம்
-
பாவூர்சத்திரத்தில் -மேம்பால பணியை விரைவில் முடிக்க கோர்ட் உத்தரவு
-
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் பணி துவங்கியது
-
மதுரை மீனாட்சி கோயில் 'பார்க்கிங்'கில் சிறுவன் கொடூர கொலை: சித்திரை திருவிழாவில் தாக்கியதிற்கு பழிக்குப்பழி
Advertisement
Advertisement