குறிச்சி கோயிலில் குண்டம் பாதுகாப்பாக நடத்த உத்தரவு
குறிச்சி: குறிச்சி, காந்திஜி சாலையில் குண்டத்து மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் குண்டம் விழா நடக்கும். கடந்தாண்டு சில இடையூறுகள் ஏற்பட்டன.
இம்முறை இடையூறு தவிர்க்க பாதுகாப்பு கோரி, கோவில் நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
விசாரித்த கோர்ட், விழா நடக்கும் வரும் ஜூலை 21 முதல் ஆக., 6 வரை போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும். பிற மதம் சார்ந்த பிளக்ஸ் பேனர்கள் வைப்பது, கலை நிகழ்ச்சிகளில் ஆபாசம் தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திரையுலகின் பன்முக வித்தகர், ‛திரைக்கதை மன்னன்' கே.பாக்யராஜ் ஒரு பார்வை!
-
சொல்கிறார்கள் -––––––––––––– ‘நிறைய சம்பாதித்தால் நமக்கே நம் மீது மரியாதை வரும்!’
-
சொல்கிறார்கள் ––––––––––––––––– ‘குடும்ப வன்முறையா? நாங்கள் உதவ தயார்!’ ––––––––––––––––
-
2 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 அதிகரிப்பு
-
இயக்குனர் பாக்யராஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி
-
இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடுவது உறுதி
Advertisement
Advertisement