மகள் மாயம் தந்தை புகார்
கரூர்:கரூர்
மாவட்டம், வேலாயுதம்பாளையம், பாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர்
அண்ணாதுரை மகள் கிருஷ்ணவேணி, 23; பிளஸ் 2 படித்துள்ளார்.
கடந்த, 20ல்
வீட்டில் இருந்து வெளியே சென்ற, கிருஷ்ணவேணி திரும்பி வரவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், கிருஷ்ணவேணி செல்லவில்லை. அதிர்ச்சியடைந்த தந்தை அண்ணாதுரை, 50, போலீசில் புகாரளித்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீது 11வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் மறுப்பு
-
எரிசக்தி பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; ஜெய்சங்கர்
-
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள்; 2 ஆண்டுக்கு பிறகு புதிய வரி அறிவித்தார் டிரம்ப்
-
காட்சில்லா Vs காங் படத்தின் 18 வயது இளம் நடிகை விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் ஹாலிவுட்
-
பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
-
எம்.ஜி., 'அடாப்ட்' ஒரே உற்பத்தி தளத்தில் நான்கு கார்கள்
Advertisement
Advertisement