வாங்கல் சாலையோரம் கழிவுகள் துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு
கரூர்:கரூர், வாங்கல் சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கரூர்
மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சேகரிக்கப்படும்
குப்பைகள் அனைத்தும் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில்
கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,
கரூர்-வாங்கல் சாலையில் அரசு காலனி பகுதியை தாண்டியதும், சாலையோரம்
அதிகளவு கோழி கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுகிறது.
இதனால்,
வீசும் கடும் துார்நாற்றம் காரணமாக, வாகன ஓட்டிகளும், இந்த பகுதியை
சுற்றிலும் வசிக்கும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகி
வருகின்றனர். துர்நாற்றத்தை ஏற்படுத்தும் இந்த கோழிக்கழிவு உள்பட
பல்வேறு கழிவுகளை முறைப்படி அகற்ற வேண்டும் என, கோரிக்கை
எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீது 11வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் மறுப்பு
-
எரிசக்தி பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; ஜெய்சங்கர்
-
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள்; 2 ஆண்டுக்கு பிறகு புதிய வரி அறிவித்தார் டிரம்ப்
-
காட்சில்லா Vs காங் படத்தின் 18 வயது இளம் நடிகை விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் ஹாலிவுட்
-
பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
-
எம்.ஜி., 'அடாப்ட்' ஒரே உற்பத்தி தளத்தில் நான்கு கார்கள்
Advertisement
Advertisement