துணி கடையில் தீ
குன்னுார்: குன்னுார் பெட்போர்டு பகுதியில் ஜீவநாதன் நடத்தி வந்த துணிக்கடை 6 மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டி இருந்துள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு கடையின் உள்ளிருந்து கரும்புகை வெளியேறி தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. தீயணைப்பு வீரர்கள், ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத் தனர். கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 9 லட்சம் மதிப்பிலான துணி எரிந்ததாக கடை உரிமையாளர் போலீ சில் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., ட்ரோன்கள் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்
-
உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பயணம்; புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
-
ஏர் இந்தியாவில் பயணமா!!! இதை படியுங்கள்..
-
ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 சரிவு
-
நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்
-
பட்டதாரி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு: 2 அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
Advertisement
Advertisement