டாஸ்மாக் கடைகள் அடைப்புமது பிரியர்கள் -'அப்செட்'
பந்தலுார்: கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் நேற்று திறக்கப்பட்ட மதுகடைகள் அரை மணி நேரத்தில் மூடப்பட்டதால் மது பிரியர்கள் 'அப்செட்' ஆகினர்.
கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில், மனிதர்களை தாக்கி வரும் புலியை பிடிக்க வலியுறுத்தி, 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இது தொடர்பாக நேற்று மாநில எல்லை பகுதிகளில் போராட்டங்கள் நடந்த நிலையில் மதியம், 12:00 மணிக்கு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை, உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனால், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில், 14 கடைகள் நேற்று ஒரு நாள் மூடப்பட்டன. அரை மணி நேரம் மட்டுமே செயல்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மது பிரியர்கள் 'அப்செட்' அடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., ட்ரோன்கள் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்
-
உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பயணம்; புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
-
ஏர் இந்தியாவில் பயணமா!!! இதை படியுங்கள்..
-
ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 சரிவு
-
நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்
-
பட்டதாரி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு: 2 அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
Advertisement
Advertisement