ஆட்டே டிரைவர் தற்கொலை

தேனி : அரண்மனைப்புதுார் கிழக்குத்தெரு கணேசன் 45, ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறந்தவர் உடலை மீட்டு பழனிசெட்டிபட்டி போலீசார், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement