காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்; தூய்மை பணி மேற்கொண்ட கவர்னர் ரவி கொந்தளிப்பு
சென்னை: 'காந்தி மண்டபத்தில் கூட மது பாட்டில்கள் காணப்படுகின்றன. இது வருத்தமளிக்கிறது' என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
நம் பாரத தேசத்தை தூய்மையான, சுகாதாரமான தேசமாக மாற்றும் நோக்கத்தில் 'தூய்மை பாரதம்' என்னும் திட்டத்தை மத்திய அரசு 2014-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் காந்தி மண்டபத்தில் மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணியில் கவர்னர் ஆர்.என்.ரவி ஈடுபட்டார்.
காந்தி மண்டபத்தில் கூட மது பாட்டில்கள் காணப்படுகின்றன. இது வருத்தமளிக்கிறது. சுத்தம் என்பது பழக்கம்; சுத்தம் இல்லாததால் பல நோய்கள் பரவுகின்றன. அன்றாட வாழ்வில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (37)
INDIAN - chennai,இந்தியா
01 அக்,2024 - 12:17 Report Abuse
காந்திக்காக கட்டிய மணிமண்டபத்தில் மது பாட்டில் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது அதை வன்மையாக கண்டிப்பதோடு ஆளுநருக்கு பாராட்டுகள்
0
0
Reply
Ramanujadasan - Bangalore,இந்தியா
01 அக்,2024 - 11:43 Report Abuse
"திராவிட மாடல் டா, தமிழன்டா , குடிகார அரசுடா "
0
0
Reply
Venkateswaran Rajaram - Dindigul,இந்தியா
01 அக்,2024 - 11:43 Report Abuse
டாஸ்மாக் திராவிட மாடல் செய்யும் வேலை
0
0
Reply
Rasheel - Connecticut,இந்தியா
01 அக்,2024 - 11:39 Report Abuse
திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் வேலை செய்ய தமிழ் தொழிலாளர்கள் இல்லை. வங்க தேசத்தினர், வங்காளம், ஒரிசா தொழிலாளர்கள் உழைக்கின்றனர். விவசாயத்தில் வேலை செய்ய தமிழ் தொழிலாளர்கள் குறைவு. அதிக சம்பளம் கேட்கின்றனர் இல்லை என்றால் வேலை வாய்ப்பு எங்கே உள்ளது என்று தெரியாத நிலை. ஆனால் டாஸ்மாக் குடித்து மட்டையாகும் மக்கள் பின் தங்கிய பகுதிகளில் அதிகமாகவே உள்ளனர்.
0
0
Reply
Rajan - Bangalore,இந்தியா
01 அக்,2024 - 11:29 Report Abuse
அவருக்கு அவ்வளவு மரியாதை. வாழ்க குடிமக்கள். வாழ்க தமிழ் நாடு
0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
01 அக்,2024 - 11:21 Report Abuse
ஆளுநரைப் பாராட்டும் அதே சமயத்தில் இம்மாதிரி கண்ட கண்ட இடங்களில் மது போட்டல்களை வீசி எறியும் குடிகாரர்களை என்னவென்பது? வெட்கப்படவேண்டிய செயல். குடிகாரர்களை வளர்த்துவிட்ட அரசும் வெட்கப்படவேண்டும். உரிய நடவடிக்கை எடுப்பதுடன் நகரத்தை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் ஏன் இந்த இடத்தை சுத்தம் செய்யாமல் விட்டார்கள் என்பதையும் விசாரித்து குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையும் தரவேண்டும். மயிலே மயிலே என்றால் இறகு தராது, அடிக்கடி தண்டனை கொடுத்தால் தான் மெத்தன அரசு மற்ற துறை ஊழியர்களை ஓரளவு திருத்தமுடியும்.
0
0
Reply
Lion Drsekar - Chennai,இந்தியா
01 அக்,2024 - 11:18 Report Abuse
உங்கள் அரண்மனையிலும் சுற்றி வந்து பாருங்கள் , மதுவும் கஞ்சாவும் இல்லாத இடமே இல்லை,
0
0
Reply
krishna - ,
01 அக்,2024 - 11:07 Report Abuse
SIRVIDHUDHAAN NAATHAM PUDICHA TASMAC KANJA MANAL KANIMVALA KOLLAI DRAVIDA MODEL. AANAL ENGA KAIPULLA INDHIAVIL NO 1 AVAR AATCHI ENA URUTTUVAAR.IDHARKKU VILAI PONARED LIGHT MEDIAS 200 ROOVA OOPIS KOTHADIMAI BOYS SUPERAA VAAYA EDUKKAMA OTTHU OODHUVAANGA.
0
0
Reply
Venkatesan - Chennai,இந்தியா
01 அக்,2024 - 10:55 Report Abuse
காந்தி மண்டபத்துல விடியல்ஸ் டாஸ்மாக் கிளை ஓபன் பண்ணிருப்பாங்க...
0
0
Rajan - Bangalore,இந்தியா
01 அக்,2024 - 11:32Report Abuse
மத்த இடங்களில் என்னென்ன நடக்குதோ.
0
0
Reply
Ganesh - Chennai,இந்தியா
01 அக்,2024 - 10:53 Report Abuse
ஏன் சார் இந்த செய்தியை போட்டீங்க? நம்ம காந்தி நிம்மதியா ஒரு இடத்துல உட்கார்ந்து இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா? ஐயோ இப்போ அவர எங்க மத்துவங்கண்ணெ தெரியலையே
0
0
Reply
மேலும் 26 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement