ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

எரியோடு: நாகையகோட்டை வைவேஸ்புரத்தில் வண்டிப்பாதையை ஆக்கிரமித்து 5 பேர் வீடுகளை கட்டியிருந்தனர். அடுத்த பகுதியில் இருக்கும் நில உரிமையாளர்கள் அவதிப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு வழங்கப்பட்டது. நேற்று வேடசந்துார் தாசில்தார் தமிழ்செல்வி, போலீசார் பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.

Advertisement