மதுபாட்டில்கள் விற்றவர் கைது

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே டி. காமக்காபட்டி மாயாண்டி தெருவை சேர்ந்தவர் முருகன் 47.

இவர் காந்திஜெயந்தியன்று முருகமலை சுடுகாட்டிற்கு அருகே ரூ.15,400 மதிப்புள்ள 110 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை, மதுபாட்டில்கள், மதுபாட்டில் விற்ற பணம் ரூ.1100யை கைப்பற்றி, முருகனை கைது செய்தனர்.-

Advertisement