நாளை குறைதீர் கூட்டம்

ஈரோடு: ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலை-செல்வி தலைமையில், நாளை காலை, 11:00 மணிக்கு மின் பய-னீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது.


ஈரோடு, 948 - ஈ.வி.என்.சாலை, ஈரோடு கோட்ட செயற்பொறி-யாளர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் சோலார், கணபதிபா-ளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி மக்கள், தங்கள் குறை, கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

Advertisement