குழந்தைகள் திருவிழா
வத்தலக்குண்டு : கணவாய்ப்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் குழந்தைகள் விழா நடந்தது.பள்ளித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தாளாளர் கயல்விழி முன்னனிலை வகித்தார். முதல்வர் ரியா அருண் வரவேற்றார். டி.எஸ்.பி., செந்தில்குமார் , வத்தலக்குண்டு ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி முருகன், ஊராட்சி தலைவர் ரமேஷ், பேரூராட்சி கவுன்சிலர் மகாமுனி பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பசுவப்ரியா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை பள்ளி அறங்காவலர் சித்தார்த் செய்திருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement