தேர்தலில் கருத்துக்கணிப்பு பொய்யானது எப்படி? சிறப்பு விவாதம்

2


சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் வீடியோ வடிவில் வழங்கப்படுகிறது.



இன்றைய நிகழ்ச்சியில்




தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை, ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் தரைமட்டமாக்கி இருக்கிறது. ஆயிரம் கணிப்புகள் இருந்தாலும் மக்கள் மனதில் நினைத்ததை மாற்ற முடியாது என்பதை ஹரியானா தேர்தல் இந்த முறை சொல்லி இருக்கிறது.


இது குறித்து சிறப்பு விவாதம் நடந்தது. ஹரியானா ரிசல்ட் கருத்து கணிப்பு பொய்த்தது எப்படி? என்பது குறித்து நடந்த சுவாரஸ்யமான விவாதம் இதோ!

Advertisement