மது விற்பனை முதியவர் கைது
பெண்ணாடம்: பெண்ணாம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது, சோழன் நகரில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்ற அதேப் பகுதியை சேர்ந்த வீராசாமி, 65, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement