ரிதன் டெக்ஸ் ஷோரூம் திறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு செந்தில் மில் அருகில் ரிதன் டெக்ஸ் ஆண்கள், பெண்கள் ,குழந்தைகளுக்கான ஷோரூம் திறக்கப்பட்டது. தரணி குடும்பத்தின் நிர்வாகி செல்வி ரத்தினம் திறந்து வைத்தார்.


தொழிலதிபர் சுந்தரவேல், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் வளர்மதி, ரியல் எஸ்டேட் உரிமையாளர் விக்னேஷ் வரவேற்றனர். முதல் விற்பனையை நிலக்கடலை பருப்பு வியாபார சங்கத் தலைவர் சண்முகவேல் துவக்கி வைத்தார், சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மேயர் இளமதி பங்கேற்று வாழ்த்தினார். ஜி.டி.என். இயக்குனர் துரை, அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை தலைவர் சந்திரன், செயலாளர் எஸ்.என். பாஸ்கரன், ஜி.டி.என். கல்லுாரி அறங்காவலர் தலைவர் நாராயண ராஜூ, அருள் கவி இனிப்பக உரிமையாளர் சண்முகம், முன்னாள் தலைவர் சு.பா.பெருமாள் சாமி, தாடிக்கொம்பு செயலாளர் முத்தையா பங்கேற்றனர், ரிதன் டெக்ஸ் உரிமையாளர்கள் கார்த்திகா, நிக்காய்ச் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் ஆடைகளும்,சட்டைகள் பேண்ட், சல்வார், டாப்ஸ், குழந்தைகளுக்கான அனைத்து ரகங்களும், உற்பத்தி விலைக்கு தீபாவளி முன்னிட்டு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

சிறப்பு சலுகையாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்றனர்.

Advertisement