பொங்கல் விழா
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் வடக்குப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது.
புரட்டாசி 3 வது வாரம் திங்கள்கிழமையன்று பொங்கல் விழா துவங்கி 2 நாட்கள் நடக்கும். முதல் நாளன்று அம்மனுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி பெண்கள் பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக வந்து, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement