விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்புத்துார்: திருப்புத்துாரில் உலக மனநல தினத்தை முன்னிட்டு ஆ.பி.சீ.அ.கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன்
சமுதாயத்தில் நிலவும் மனநலம் மற்றும் மனநோய் குறித்து மாணவர்களிடம் பேசினார். விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
முதல்வர் ஜெயக்குமார், சப் கலெக்டர் ஆயுஸ் வெங்கட் வர்ஸ், தாசில்தார் மாணிக்கவாசகம், பேராசிரியர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement