மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்


மின் பயனீட்டாளர்
குறைதீர் கூட்டம்
ஈரோடு, அக். 15-
பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், நல்லாம்பட்டி பகுதி மின் பயனீட்டாளர்களுக்கான குறைதீர் கூட்டம், கருமாண்டிசெல்லிபாளையம் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள, மின் கோட்ட அலுவலகத்தில், நாளை காலை, ௧௧:௦௦ மணிக்கு நடக்கிறது. ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி, மனுக்களை பெறுகிறார்.

Advertisement