பள்ளிகள் லீவு! அப்போ ஆன்லைன் க்ளாஸ்? அமைச்சர் சொன்ன தகவல் இதுதான்
சென்னை: விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒத்தி வைக்குமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டு உள்ளார்.
@1brதமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை விடாது பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இந் நிலையில், பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒத்தி வைக்குமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டு உள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;
கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தமது பதிவில் கூறி உள்ளார்.
வாசகர் கருத்து (7)
Barakat Ali - Medan,இந்தியா
15 அக்,2024 - 13:19 Report Abuse
ஆன்லைன் வகுப்புகளுக்கு ரம் அல்ல... மின்சாரம் அடிப்படைத் தேவை...... அதன் நிலை ????
0
0
Reply
raja - Cotonou,இந்தியா
15 அக்,2024 - 12:04 Report Abuse
ஆக ஆக திருட்டு மாடல் அரசின் கையாலாகாத மங்குனி உதவ நிதி அகில உலக ரசிகர் மன்ற தலீவர் சொல்வது என்னவென்றால் தமிழ் குழந்தைகள் பாடம் படித்து அறிவை வளர்க்காமல் சின்ன கோமாளி உதவா கரையின் படங்களை பார்த்து வளர்த்து கொள்ளுங்கள் ..அகான்...
0
0
Reply
Sundar R - ,இந்தியா
15 அக்,2024 - 11:46 Report Abuse
ஒவ்வொரு கட்சிக்கும் டிவி மற்றும் செய்தித்தாள்கள் இருக்கிறது. அவற்றை வைத்துக் கொண்டு அவர்கள் அசுர வளர்ச்சி பெற்று சாம்ராஜ்யங்களை நடத்துகிறார்கள். சாதாரண கட்சிக்காரன் கூட பண்ணையார், மிராசுதார் மாதிரி உலா வருகிறான். இந்த மழைக்காலத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் பல சிரமங்களை எதிர்கொண்டு தங்கள் சொந்த பணத்தை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்கிறார்கள். பாஜக ஆதரவு நம் ஹிந்து பத்திரிகையான தினமலர் ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்களின் புகைப்படங்கள் & செய்திகளை ஏராளமாக வெளியிட்டால் பாஜக வளரும். தினமலர் வாசகர்களுக்கும் நாளிதழை வாசிக்கும் போது சுவாரசியம் கூடும். தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் பாஜக வீக்காக இருக்கிறதோ, அங்கெல்லாம் தினமலர் பாஜக சம்பந்தமான செய்திகளை அதிக அளவில் வெளியிட்டு தமிழகத்தையே மாற்றலாம். எனவே, பெருமைக்குரிய நாளிதழான தினமலர், பிற கட்சியினரின் செய்திகளைக் குறைவாக வெளியிட்டு, மத்திய & தமிழகம் உள்பட அனைத்து மாநில பாஜக செய்திகளை வெளியிடலாம். பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உம்., யோகி செய்யும் சிறந்த திட்டங்களையும், செயல்களையும் செய்திகளாக வெளியிட்டு, அதுபோல் தமிழகத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கூறலாம். 2026-ல் பாஜக ஆட்சி அமைவதற்கு மூலக் காரணம் தினமலர் நாளிதழ் தான் என்று அனைத்து தினமலர் வாசகர்களும் ஒரே குரலில் கூறவேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில் இருக்கிறது.
0
0
Barakat Ali - Medan,இந்தியா
15 அக்,2024 - 13:32Report Abuse
தேசியச்செய்திகள் குறைந்துவிட்டது என்பது உண்மைதான் .....
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
15 அக்,2024 - 11:26 Report Abuse
ஆஹா... என்ன அக்கறை மாணவர்கள் மீதும், அவர்கள் படிப்பின் மீதும். உடம்பு புல்லரிக்கிறது.
0
0
Raj Kamal - Thiruvallur,இந்தியா
15 அக்,2024 - 12:07Report Abuse
பார்த்து
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
15 அக்,2024 - 11:21 Report Abuse
Mahesh is a boys name of Sanskrit origin and is a modern spelling of the more traditional boy name Mahesha.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement