பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? கனிமொழி கேள்வி
சென்னை: பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்கிறதா? தி.மு.க., எம்.பி., கனிமொழி கேள்வி எழுப்பினார்.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற கண்டன கூட்டத்தில், கனிமொழி பேசியதாவது: இந்தியாவிலேயே அதிகளவில் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படும் மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், குஜராத். மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை கேள்வி கேட்கும் தகுதி பா.ஜ.,விற்கு இல்லை .
நாட்டில் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள். பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்கிறதா, அவர்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா? நாட்டில் உள்ள பெரும்பான்மை ஹிந்துக்களை ஏமாற்றுவதற்கு எடுக்கும் ஆயுதம் தான் மதம். இவ்வாறு கனிமொழி பேசினார்.
வாசகர் கருத்து (5)
shyamnats - tirunelveli,இந்தியா
15 அக்,2024 - 15:57 Report Abuse
தமிழ் நாட்டில் இளம் விதவைகள் பற்றிய முழு வெள்ளை அறிக்கை முதலில் வெளியிடுங்கள் , அப்புறம் இந்தியா முழுமையும் பெண்களை பற்றி விசாரிக்கலாம்.
0
0
Reply
pv,முத்தூர் - ,
15 அக்,2024 - 15:50 Report Abuse
ரோட்டுக்கு ரோடு டாஸ்மார்கை திறந்து வச்சிக்கிட்டு இத்தக்கேள்வியை நீங்ககேக்களாமா?
0
0
Reply
Nandakumar Naidu. - ,
15 அக்,2024 - 15:38 Report Abuse
பதில் சொல்லுங்கள் இவங்கள நம்பும் மக்களே.
0
0
Reply
சம்பா - ,
15 அக்,2024 - 14:56 Report Abuse
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement