சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, இரும்பூதிப்-பட்டி, சந்தையூரில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகி-றது. இங்கு காலை நேரத்தில் ஆடு, கோழி விற்பனை செய்யப்ப-டுகிறது. ஆடு, கோழி வளர்க்கும் விவசாயிகள், இங்கு கொண்டு-வந்து எளிதாக விற்பனை செய்து பயனடைகின்றனர்.


நேற்று நடந்த சந்தையில், 7 கிலோ கொண்ட ஆடு, 5,000 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 480 ரூபாய்க்கு விற்பனை செய்-யப்பட்டது. குளித்தலை, லாலாப்பேட்டை, பஞ்சப்பட்டி, சேங்கல் பகுதியை சேர்ந்த மக்கள் அதிகளவில் வாங்கி சென்-றனர்.

Advertisement