கோவிலில் அன்னதானம்
திருப்பூர், செங்குந்தபுரம் முல்லை நகர், செல்வ விநாயகர் கோவில் நான்காம் ஆண்டு விழா நேற்று நடந்தது.
மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, அன்னதானத்தை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் மற்றும் கோவில் திருப்பணிக் குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement