இறந்தவர் யார்?
திருப்பூர்; ஈங்கூர் - விஜயமங்கலம் ரயில் வழித்தடத்தில், 30 வயதுள்ள வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.திருப்பூர் ரயில்வே போலீசார் தண்டவாளத்தை கடக்கும் போது அடிபட்டு இறந்தாரா அல்லது ரயிலில் பயணித்தவரா என விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement