திருநங்கையர் குறைகேட்பு
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும், திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைப்பாலின நபர்களின் குறைகளை நிவர்த்தி செய்திட வரும், 7ம் தேதி, குறைகேட்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது. கலெக்டர் அலுவலகத்தில் அறை எண். 120ல் இம்முகாம் நடக்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement