வரும் 11ல் வேல் யாத்திரை
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848050.jpg?width=1000&height=625)
உளுந்துார்பேட்டை:முருகன் கோவில் மலையை மீட்க வரும், 11ம் தேதி உளுந்துார்பேட்டையில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு வேல் யாத்திரை துவங்க உள்ளதாக, அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச்செயலர் பெரி செந்தில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையை, ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி ஆய்வு செய்வதாகக் கூறி, மாமிசம் உண்டு ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், முருகன் மலையை புனிதப்படுத்தும் வகையிலும், வரும், 11ம் தேதி உளுந்துார்பேட்டையில் இருந்து திருப்பரங்குன்றம் முருகன் மலைக்கு, 'வெற்றிவேல், வீரவேல்' என்ற முழக்கத்துடன் வேல் யாத்திரை துவங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்க விசா விரைவாக கிடைக்க ஹனுமன் கோவிலில் குவியும் பக்தர்கள்
-
கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு : தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
அமெரிக்க அழுத்தத்தால் ஈரான் பணமதிப்பு சரிவு
-
மியான்மருக்கு மின்சாரத்தை நிறுத்தியது தாய்லாந்து
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹமாஸ் ஒன்று கூடிய பயங்கரவாதிகள்
-
கார் மீது ஆட்டோ மோதல் சாலையில் டிராவிட் சண்டை
Advertisement
Advertisement