திருப்பூரில் பஸ் கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848333.jpg?width=1000&height=625)
திருப்பூர்: திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் அருகே செங்கப்பள்ளியில் கோவை - சேலம் பைபாஸில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பஸ்சில் பயணம் செய்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்கள் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு; மூடப்பட்ட தொண்டு நிறுவனம் பற்றி எலான் மஸ்க் விமர்சனம்!
-
நெல்லையில் பிரமாண்ட சூரிய மின்கலன் உற்பத்தி ஆலை; திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
-
சரணாலயத்தில் பிறந்த ஓநாய் குட்டிகள்; வன விலங்குகள் பாதுகாப்பு முயற்சிக்கு வெற்றி!
-
விவசாயிகளுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு: அண்ணாமலை கேள்வி
-
எதிர்க்கட்சிகள் கடும் அமளி; லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
-
டில்லியில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம்; ராகுல், அகிலேஷ் பங்கேற்பு
Advertisement
Advertisement