மகள் மாயம்;தாய் புகார்

மகள் மாயம்;தாய் புகார்


குளித்தலை, : குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்.. திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் அகிலா, 45. இவருடைய, 19 வயது மகள் தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 4 காலை வீட்டில் இருந்த மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement