பள்ளி விடுதியில் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை
கடலூர்: கடலூர் மேலபட்டாம்பாக்கம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளி விடுதியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சடலத்தை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரையிறுதியில் மாயா ரேவதி: மும்பை ஓபனில் முன்னேற்றம்
-
பைனலில் ராம்குமார்-மைனேனி: சென்னை ஓபனில் அபாரம்
-
ஸ்மித், கேரி சதம் விளாசல்: ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு
-
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! அல்வா சாப்பிடும் முதல்வர்! சீமான் விளாசல்
-
ஓட்டு சதவீதத்தை வெளியிட மறுக்கும் தேர்தல் கமிஷன்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
-
பாதுகாப்பில் உறுதி: இந்திய கடற்படையின் சிறப்பு பயிற்சியில் ராணுவம், விமானப்படை
Advertisement
Advertisement