தலைமறைவாக இருந்தவர் கைது
திருவாடானை: தொண்டி அருகே கொடிப்பங்கு கிராமத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ் 65, மருங்கப்பன் 70. இருவருக்கும் முன்விரோதத்தில் ரமேஷ் தாக்கப்பட்டார். ரமேஷ் புகாரில் போலீசார் மருங்கப்பனை கைது செய்தனர். 2017 ல் இச்சம்பவம் நடந்தது.
ஜாமினில் சென்ற மருங்கப்பன் விசாரணைக்கு திருவாடானை கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். ஏழு ஆண்டுகளுக்கு பின் மருங்கப்பனை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
-
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி: ரங்கசாமி அறிவிப்பு
-
எம்.ஜி.ஆர்., - ஜெ., விசுவாசிகளை 'கவனிக்க' பழனிசாமி அறிவுறுத்தல்
-
பிப்.,12ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; அதிபர் டிரம்பை சந்திக்க திட்டம்
-
புதுச்சேரியில் மலர் கண்காட்சி துவங்கியது பார்வையிட குவிந்தனர் பொதுமக்கள்
-
ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் இ.எம்.ஐ.,யில் பொருட்கள்
Advertisement
Advertisement