ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில திட்டகுழுவின் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊட்டசத்து வழங்கப்பட்டது.
நெற்குப்பை சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், திருப்புத்துார் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஆமினா, சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட்ராஜ், முதுநிலை சிகிச்சை மேற் பார்வையாளர் ஜெசிந்தா, சுகாதார பணியாளர் கார்த்திக், முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் காளிராஜ், ஆய்வக நுட்புனர் பவித்ரா பங்கேற்றனர்.
காசநோயால் பாதிக்கப்பட்ட 40 பயனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
-
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி: ரங்கசாமி அறிவிப்பு
-
எம்.ஜி.ஆர்., - ஜெ., விசுவாசிகளை 'கவனிக்க' பழனிசாமி அறிவுறுத்தல்
-
பிப்.,12ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; அதிபர் டிரம்பை சந்திக்க திட்டம்
-
புதுச்சேரியில் மலர் கண்காட்சி துவங்கியது பார்வையிட குவிந்தனர் பொதுமக்கள்
-
ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் இ.எம்.ஐ.,யில் பொருட்கள்
Advertisement
Advertisement