சந்தனக்காப்பில் சாரதா மாரியம்மன்
கோபி: தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி, கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை சிறப்பு அபி-ஷேகம் நடந்தது.
அதன்பின் மூலவராக வீற்றிருக்கும் அம்ம-னுக்கு, சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. நுாற்றுக்
கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement