கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை, அனைத்து துறை அலுவலர், பணியாளர்கள் நேற்று ஏற்றனர். இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளா-கத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு
விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் கையெழுத்-திட்டு துவக்கி வைத்தார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, தொழிலாளர் உதவி ஆணையர்
(அமலாக்கம்) ஜெயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் ஜெட் வேகத்தில் பா.ஜ., வேட்பாளர்கள் முன்னிலை: வீழ்ந்தது கெஜ்ரிவால் ராஜ்ஜியம்!
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
-
டில்லி சட்டசபை தேர்தல்; பா.ஜ., முன்னிலை
-
அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு
Advertisement
Advertisement