கல்லுாரியில் கருத்தரங்கம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். முதல்வர் தேன்மொழி துவக்கி வைத்தார். முனைவர்கள் முத்துப்பாண்டியன், தாமரைச்செல்வி, சுரேந்திரன் பேசினர். கல்லுாரி மாணவிகளுக்கான பேப்பர் பிரசன்டேஷன் நடந்தது. முதல் பரிசை மங்கையர்கரசி கல்லுாரி மாணவிகளும், 2ம் பரிசை எஸ்.எஸ்.எம் கல்லுாரி மாணவிகளும்,3ம் பரிசு சக்தி மகளிர் கலை கல்லுாரி மாணவிகளும் பெற்றனர். வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை தலைவர் சாமுண்டீஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்
Advertisement
Advertisement