அலுவலருக்கு மிரட்டல் கைதி மீது வழக்கு; போதையில் ரகளை செய்த தி.மு.க., நிர்வாகி கைது
கடலுார், : கடலுார் மத்திய சிறை அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த விசாரணை கைதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார், மத்திய சிறை அலுவலர் (பொறுப்பு) பிரகாஷ், 34; இவர், நேற்று முன்தினம் சிறை போலீசாருடன், அறை எண்.9ல் சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த விசாரணை கைதியான, சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த மணிகண்டன், 33; என்பவர், பிரகாஷை பணி செய்யவிடாமல், தடுத்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், மணிகண்டன் மீது கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்
Advertisement
Advertisement